தந்தி டிவி செய்தி எதிரொலி : ஆறு மாதங்களாக கிடப்பில் போட்ட பணி - இருபது நாட்களில் நிறைவு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள நாராயணன் நகர் பகுதியில் கழிவு நீர் செல்லும் பாதையின் பராமரிப்பு பணியை ஆறு மாதங்களாக கிடப்பில் போட்டிருந்தததாக கூறப்படுகிறது
x
இது குறித்த செய்தி, கடந்த ஜூலை 9 ஆம் தேதி தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனை கண்ட அதிகாரிகள், மீதம் உள்ள பணிகளை விரைவாக 20 நாட்களில் முடித்தனர். தந்தி தொலைக்காட்சியின் செய்தி எதிரொலியால் பணிகள் முடிவடைந்ததாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்