"புதிய மாநகராட்சி, நகராட்சி விரைவில் அறிவிப்பு" - அமைச்சர் கே.என்.நேரு

புதிய மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் விரைவில் அறிவிக்கப்பட்டதும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டிற்குள் நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
x
புதிய மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் விரைவில் அறிவிக்கப்பட்டதும்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டிற்குள் நடத்தி முடிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நெல்லை மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முந்தைய ஆட்சியில் வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான அரசாணையில் பல புகார்கள் எழுந்ததாகவும், அந்த குறைபாடுகள் அனைத்தும் சரி செய்யப்பட்ட பிறகே தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்