கும்பாபிஷேகம் செய்யப்படாத கோவில்கள் "விரைவில் குடமுழுக்கு செய்யப்படும்" - அமைச்சர் சேகர்பாபு

கோவில் நிலங்களைத் தெரியாமல் கிரயம் செய்து வைத்திருந்தாலும் தவறுதான் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
x
கோவில் நிலங்களைத் தெரியாமல் கிரயம் செய்து வைத்திருந்தாலும் தவறுதான் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். திருப்பூரில் இன்று பல்வேறு கோயில்களில் ஆய்வு செய்த அவர் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாரு தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 72 நாட்களில் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 2 கோவில் இடங்களாவது மீட்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள கும்பாபிஷேகம் செய்யப்படாத கோவில்கள் கன்டறியப்பட்டு, விரைவில் குடமுழுக்கு செய்யப்படும் என்று தெரிவித்த அவர், முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவ்உம் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்