"ஜெ.பல்கலை இயங்க கூடாது என நினைக்கின்றனர்"; நிதி இல்லை என கூறுவது சரியில்லை - எடப்பாடி பழனிசாமி
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகம் இயங்க கூடாது என்பதற்காகவே அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைகழகம் இயங்க கூடாது என்பதற்காகவே அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story