தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு - கருப்பு பூஞ்சைக்கு 4,072 பேர் பாதிப்பு

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து தமிழகத்தில் அதிகப்படியானோருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு - கருப்பு பூஞ்சைக்கு 4,072 பேர் பாதிப்பு
x
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து தமிழகத்தில் அதிகப்படியானோருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை தமிழகத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் 4 ஆயிரத்து 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 2 ஆயிரத்து 228 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆயிரத்து 446 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 334 பேர் கருப்பு பூஞ்சை நோய்க்கு உயிரிழந்துள்ளனர். தற்போது 64 பேர் வீட்டிலேயே மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்