"முறைகேடு இருந்தால் டெண்டர் ரத்து" - அமைச்சர் கே.என். நேரு

கடந்த ஆட்சியில் போடப்பட்டிருந்த டெண்டர்களில் முறைகேடுகள் இருந்தால் ரத்து செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
x
கடந்த ஆட்சியில் போடப்பட்டிருந்த டெண்டர்களில் முறைகேடுகள் இருந்தால் ரத்து செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நகர்புற வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த ஆட்சியில் துறை வாரியாக நடைபெற்ற தவறுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்