பாம்பன் கடலில் துள்ளிக் குதித்த டால்பின் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் டால்பின் ஒன்று துள்ளிக்குதித்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது
x
. சில தினங்களுக்கு முன்பு மீனவர்களின் படகை டால்பின்கள் பின் தொடர்ந்து சென்ற வீடியோ வைரலானது. இதையடுத்து, தற்போது பாம்பன் தூக்குப் பாலத்திற்கும் சாலை பாலத்திற்கும் இடையே உள்ள கடலில் டால்பின் ஒன்று துள்ளி குதித்ததை அங்கிருந்த ஊழியர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்