பரிமள ரங்கநாதர் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா - பால், பழ வகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூரில் உள்ள பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் ஜேஷ்டாபிஷேக விழா நடைபெற்றது.
x
விழாவின் இரண்டாம் நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் உற்சவருக்கு சிறப்பு அபஷேகம் நடந்தது. பால், இளநீர், பழவகைகள் உள்ளிட்டவை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்