ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் சட்டப்படி நடவடிக்கை - வானதிசீனிவாசன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்வதாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
x
மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்வதாக ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்