"அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முறைகேடுகள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பு முகாமில் பொது மக்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முறைகேடுகள்  - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பு முகாமில் பொது மக்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 
மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதார துறையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்