கடந்த அதிமுக ஆட்சியில் போரூர் ஏரியை மூட முயற்சி நடந்தது - மா. சுப்பிரமணியம்
திமுக நடத்திய போராட்டத்தால் தான் போரூர் ஏரி காப்பாற்றப்பட்டிருக்கிறது எனவும், மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திமுக நடத்திய போராட்டத்தால் தான் போரூர் ஏரி காப்பாற்றப்பட்டிருக்கிறது எனவும், மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Next Story