"தீவிரவாதம் எந்த வடிவிலும் ஏற்க முடியாது" - புகைப்பட கலைஞர் மறைவு முதலமைச்சர் வேதனை

தாலிபான்கள் தாக்குதில் சிக்கி உயிரிழந்த புகைப்பட கலைஞர் டேனிஸ் சித்திக் மறைவு வேதனை தருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதம் எந்த வடிவிலும் ஏற்க முடியாது - புகைப்பட கலைஞர் மறைவு  முதலமைச்சர் வேதனை
x
தாலிபான்கள் தாக்குதில் சிக்கி  உயிரிழந்த புகைப்பட கலைஞர் டேனிஸ் சித்திக் மறைவு வேதனை தருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பின் தீவிரத்தை மக்களிடம் தனது கேமரா மூலமாக கொண்டுவந்தவர் டேனிஸ் சித்தக் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், அவரது இறப்பு வன்முறை மற்றும் பயங்கரவாதம் எந்த வடிவிலும் ஏறக்க முடியாது என்பதை உலகிற்கு எடுத்து காட்டியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்