"கல்விக்கென தனி வானொலி வேண்டும்" - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள்

கல்விக்கென தனி வானொலி தொடங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
கல்விக்கென தனி வானொலி வேண்டும் - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள்
x
கல்விக்கென தனி வானொலி தொடங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள்
தலைவலி, கண் எரிச்சல், கண்களைச் சுற்றி கருவட்டம், சரியான தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், இதற்கு வானொலி சிறந்த மாற்றாக இருக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்