பழங்குடியினர் பல்கலை. கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

திண்டுக்கல் அல்லது நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியினர் பல்கலைக் கழகம் அமைக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பழங்குடியினர் பல்கலை. கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
திண்டுக்கல் அல்லது நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியினர் பல்கலைக் கழகம் அமைக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பல்கலை ஆரம்பிக்கப்பட்டால் தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலுள்ள பழங்குடியின மக்ககளின் கல்வி மற்றும் வாழ்க்கை தரம் உயரும் என மதுரை சேர்ந்த செல்வகோமதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த பொதுநல வழக்கு, நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய கலாச்சாரத்துறை செயலர், தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்