மதுபோதையில் காவல் நிலையத்தில் அட்டகாசம்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள்

திருப்பூரில் மதுபோதையில் ஆசாமி ஒருவர் காவல் நிலையத்தில் செய்த சேட்டைகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
x
மதுபோதையில் காவல் நிலையத்தில் அட்டகாசம்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள்  

திருப்பூரில் மதுபோதையில் ஆசாமி ஒருவர் காவல் நிலையத்தில் செய்த சேட்டைகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தாராபுரத்தில் மது போதை தலைக்கேறிய நிலையில் காவல் நிலையம் சென்ற ஆசாமி ஒருவர் வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்டார். போலீசார் அவரை வெளியேறுமாறு கூறிய போதிலும் செல்ல மறுத்த அவரை ஒரு கட்டத்தில் வெளியேற்றி கதவை பூட்டினர். அப்போது கற்களை எடுத்து போலீசார் மீது வீசி எறிந்த அவர், மீண்டும் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதனால் அவரை எப்படி சமாளிப்பது என தெரியாமல் போலீசார் திண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்