பேருந்து போக்குவரத்து துவக்கம் - மகிழ்ச்சியுடன் பயணிக்கும் பொதுமக்கள்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன், இன்று காலை முதல் பேருந்து போக்குவரத்து துவங்கப்பட்டது.
பேருந்து போக்குவரத்து துவக்கம் - மகிழ்ச்சியுடன் பயணிக்கும் பொதுமக்கள்
x
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 50 சதவீத  பயணிகளுடன், இன்று காலை முதல் பேருந்து போக்குவரத்து துவங்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரத்து 400 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு இருந்தாலும், பல போக்குவரத்து பணிமனைகளில் ஏராளமான தொழிலாளர்கள் வந்தாததால், அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்குச் சென்றவர்கள் சென்னை திரும்பி வரும் நிலையில், பேருந்து போக்குவரத்து துவங்கியது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்