பேய் விரட்டல்- சிறுவன் அடித்து கொலை

பேய் விரட்டல்- சிறுவன் அடித்து கொலை
பேய் விரட்டல்- சிறுவன் அடித்து கொலை
x
ஆரணி அருகே 7 வயது சிறுவன் அடித்து கொலை

கே.வி.குப்பம் கிராமத்தில் அரங்கேறிய கொடூர சம்பவம்

பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவனை 

தாய் உள்பட 3 பெண்கள் அடித்து கொன்றதாக புகார்

சிறுவனின் தாய் உள்பட 3 பெண்களை கைது செய்தது கண்ணமங்கலம் போலீசார்

பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடல் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது

வலிப்பு வந்து சிறுவன் இறந்துவிட்டதாக கைதான மூன்று பெண்கள் வாக்குமூலம்


Next Story

மேலும் செய்திகள்