பேய் விரட்டல்- சிறுவன் அடித்து கொலை
பேய் விரட்டல்- சிறுவன் அடித்து கொலை
ஆரணி அருகே 7 வயது சிறுவன் அடித்து கொலை
கே.வி.குப்பம் கிராமத்தில் அரங்கேறிய கொடூர சம்பவம்
பேய் பிடித்திருப்பதாக கூறி 7 வயது சிறுவனை
தாய் உள்பட 3 பெண்கள் அடித்து கொன்றதாக புகார்
சிறுவனின் தாய் உள்பட 3 பெண்களை கைது செய்தது கண்ணமங்கலம் போலீசார்
பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடல் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
வலிப்பு வந்து சிறுவன் இறந்துவிட்டதாக கைதான மூன்று பெண்கள் வாக்குமூலம்
Next Story