ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை - கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளார்.
x
பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிப்பது, நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை காலை ஆலோசிக்கவுள்ளார். காணொலி காட்சி மூலம் நடத்தபடும் இந்த ஆலோசனையில், பள்ளிகளில் நடைபெறும் மாணவர் சேர்க்கை குறித்தும், பள்ளி திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 




Next Story

மேலும் செய்திகள்