வழக்கறிஞர் தனுஜா மீது நடவடிக்கை கோரி பார் கவுன்சிலுக்கு காவல்துறை கடிதம்
சென்னை சேத்துப்பட்டில் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞர் தனுஜா மீது நடவடிக்கை கோரி, பார் கவுன்சிலுக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் போக்குவரத்து காவலர்களுடன் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞர் தனுஜா மீது நடவடிக்கை கோரி, பார் கவுன்சிலுக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.
Next Story