புதுக்கோட்டையில் கதவை மூடி விட்டு ஜவுளி வியாபாரம் - அலைமோதிய மக்கள் கூட்டம்

புதுக்கோட்டையில் கதவை மூடி கொண்டு, ஜவுளி வியாபாரம் செய்த கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
x
புதுக்கோட்டையில் கதவை மூடி கொண்டு, ஜவுளி வியாபாரம் செய்த கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.  புதுக்கோட்டையில் ஜவுளி கடைகள் அதிகம் நிறைந்திருக்கும் கீழராஜ வீதியில் அதிக அளவு மக்கள் நடமாட்டம் இருந்ததால், நகராட்சி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடையின் கதவை மூடி கொண்டு, ஜவுளி வியாபாரம் நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அதிகாரிகள் அபராதம் விதித்து, கடைக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பல கடைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்