பெண்களிடம் அத்துமீறிய சம்பவம்:கெபிராஜ் வழக்கு - சிபிசிஐடி விசாரணை

பயிற்சிக்கு வந்த பெண்களிடம் அத்துமீறிய விவகாரத்தில் தற்காப்பு கலை பயிற்சியாளர் கெபிராஜ் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
பெண்களிடம் அத்துமீறிய சம்பவம்:கெபிராஜ் வழக்கு - சிபிசிஐடி விசாரணை
x
பயிற்சிக்கு வந்த பெண்களிடம் அத்துமீறிய விவகாரத்தில் தற்காப்பு கலை பயிற்சியாளர் கெபிராஜ் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை இன்று துவங்கியது. பெண் ஆய்வாளர் ஒருவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான ஆவணங்களை அண்ணாநகர் போலீசில் இருந்து பெற்றுக் கொண்ட சிபிசிஐடி போலீசார், விசாரணையை துவங்கி உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்