தொலைதூர கல்வி - மறுதேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள் மறுதேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தொலைதூர கல்வி - மறுதேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
x
தொலைதூர கல்வி - மறுதேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 

தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள் மறுதேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தொலைதூர கல்வி மாணவர்களுக்கான மறு தேர்வு, ஜூன் இறுதியில் தொடங்கி ஜூலை இறுதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், மறு தேர்வு எழுத வரும் 14-ம் தேதிக்குள் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும்,ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.  
 

Next Story

மேலும் செய்திகள்