குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் : மனித உரிமை ஆணையம் உத்தரவு

குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் : மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து14 நாட்களான பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம்

2 வாரங்களில் அறிக்கை அளிக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் தாமாக முன் வந்து மனித உரிமை ஆணையம் விசாரணை

Next Story

மேலும் செய்திகள்