நடமாடும் அவசர சிகிச்சை பிரிவு - 7 ஆக்சிஜன் படுக்கைகளுடன் ஏற்பாடு - அமைச்சர் சேகர்பாபு திறந்து வைப்பு

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், நடமாடும் அவசர சிகிச்சை பிரிவினை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் திறந்து வைத்தனர்.
x
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், நடமாடும் அவசர சிகிச்சை பிரிவினை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் திறந்து வைத்தனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், ராஜஸ்தான் காஸ்மோ கிளப் என்ற தனியார் அமைப்பின் சார்பில், 7 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய, நடமாடும் அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. படுக்கை வசதி கிடைக்காமல் நோயாளிகள் காத்திருக்கும் நிலைக்கு தீர்வு காணவே, இதனை ஏற்பாடு செய்ததாக தனியார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்