மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட தூய்மை பணியாளர் - ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் ரகுநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலியர்கள் உதவியின்றி, பொதுமக்களுக்கு தூய்மை பணியாளர் ஒருவர் கொரோனா தடுப்பு ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ரகுநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலியர்கள் உதவியின்றி, பொதுமக்களுக்கு தூய்மை பணியாளர் ஒருவர் கொரோனா தடுப்பு ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
