ஊசியை அகற்றுவதற்கு பதிலாக விரலை வெட்டிய செவிலியர்கள்
பிறந்து 14 நாட்கள் ஆன பெண் குழந்தையின் கட்டை விரலை செவிலியர்கள் வெட்டி எடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
பிறந்து 14 நாட்கள் ஆன பெண் குழந்தையின் கட்டை விரலை செவிலியர்கள் வெட்டி எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் சையத்திடம் கேட்கலாம்
Next Story