கொரோனா சிகிச்சைக்கு நாட்டு மருந்து - ஆந்திர வைத்தியரின் மருந்து விநியோகம்

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா பட்டணத்தை சேர்ந்த நாட்டு வைத்தியர் ஆனந்தையாவின் கொரோனா சிகிச்சை மருந்து விநியோகம் தெடங்கியது.
கொரோனா சிகிச்சைக்கு நாட்டு மருந்து - ஆந்திர வைத்தியரின் மருந்து விநியோகம்
x
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா பட்டணத்தை சேர்ந்த நாட்டு வைத்தியர் ஆனந்தையாவின் கொரோனா சிகிச்சை மருந்து விநியோகம் தெடங்கியது. மருந்து தயாரிக்க தேவையான மூலிகை தடுப்பாடு காரணமாக நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சர்வபள்ளி தொகுதி உள்ள மக்களுக்கு மட்டும் முதல்கட்டமாக மருந்து அளிக்கப்படும் என்றும், விரைவில் அண்டை மாநில மக்களுக்கும் இந்த மருந்தை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அனந்தையா தெரிவித்து உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்