செம்மொழி நிதி ஒதுக்குவதில், பாரபட்சம்; மூத்த மொழியான தமிழுக்கு குறைந்த நிதி - மத்திய அரசு பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு
தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கவும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்ற கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கவும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்ற கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Next Story