3 வேளை உணவளிக்கும் இளைஞர்கள் - ஆதரவற்றோரை அரவணைக்கும் அறக்கட்டளை

ஓமலூர் நகரில் இளம் தளிர் பசுமை அறக்கட்டளை சார்பில் தினமும் 3 வேலை உணவு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
x
ஓமலூர் நகரில் இளம் தளிர் பசுமை அறக்கட்டளை சார்பில் தினமும் 3 வேலை உணவு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் ஓமலூர் தாரமங்கலம் , காடையாம் பட்டி, கருப்பூர் உள்பட 67 கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் பலரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்க, வீடு இன்றி தவிக்கும் மக்களின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இளந்தளிர் பசுமை அறக்கட்டளை சார்பாக 3 வேளை உணவு வழங்க படுகிறது. ஆதரவற்ற முதியோர் குறித்து தகவல் தெரிவித்ததால் உதவ தயாராக உள்ளதாகவும் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்