"தமிழக அரசை அதிமுகவினர் பாராட்டுகின்றனர்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுவதை ஏற்க முடியாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுவதை ஏற்க முடியாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Next Story