பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம் - ஓவியர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.
பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம் - ஓவியர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு
x
பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம் - ஓவியர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியர் சங்கம் சார்பில் சீர்காழி பேருந்து நிலையம் அருகே இந்த ஓவியம் வரையப்பட்டது. இந்த நிகழ்வில் சீர்காழி நகராட்சி ஆணையர், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஓவியர்களை பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்