மதுரையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை; சீராக ஆக்சிஜன் விநியோகம் என விளக்கம்

மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும், நோயாளிகளுக்கு சீராக ஆக்சிஜன் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை; சீராக ஆக்சிஜன் விநியோகம் என விளக்கம்
x
மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும், நோயாளிகளுக்கு சீராக ஆக்சிஜன் விநியோகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  மத்திய அரசு தொகுப்பில் இருந்து ஆக்சிஜன் சரியாக வந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனியார் நிறுவனங்களிடம் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வரவழைத்துள்ளார். இதன் மூலம் நோயாளிகளுக்கு சீராக ஆக்சிஜன் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்