பாரத் பயோடெக் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க கோரி முத்தரசன் கோரிக்கை

கொரோனா தடுப்பு பணியில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
பாரத் பயோடெக் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க கோரி முத்தரசன் கோரிக்கை
x
கொரோனா தடுப்பு பணியில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் வைத்து முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த அவர், கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக பத்து லட்ச ரூபாயை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  செங்கல்பட்டில் உள்ள பாரத் பயோடெக் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்