தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்துள்ளது.
x
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரே நாளில் 23 ஆயிரத்து 310 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 12 லட்சத்து, 72 ஆயிரத்து 602 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் ஒரே நாளில் 167 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 779 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 20 ஆயிரத்து 62 பேர் குணமடைந்துள்ளனர்





Next Story

மேலும் செய்திகள்