தனியார் ஹோட்டல்களில் கோவிட் கேர் மையம் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கோவிட் கேர் மையம் தொடங்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கோவிட் கேர் மையம் தொடங்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட இடத்தில் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்க மாநகராட்சியிடம் தகவல் தெரிவித்தால் மட்டும் போதுமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story