அதிகரிக்கும் கொரோனா தொற்று - 150 மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம்

அதிகரிக்கும் கொரோனா தொற்று - 150 மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம்
அதிகரிக்கும் கொரோனா தொற்று - 150 மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம்
x
கொரோனா தடுப்பு பணிகளுக்காக தலா 150 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மருத்துவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக 60 ஆயிரம் ரூபாயும் , செவிலியர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. நாளை காலை 10 மணி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகத்தை, தகுதி வாய்ந்த நபர்கள் சான்றிதழ்களுடன் அணுகலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பெருகி வரும் தொற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்