"மே 2ல் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உறுதி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மே 2ல் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உறுதி
x
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி திட்டமிட்டப்படி நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறியுள்ளார். வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடு குறித்து உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க உள்ளதாகவும், ஊரடங்கு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்