"திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் திறக்கப்படாது" - திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சி அமைந்த பிறகு நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலை எப்போதும், எந்த சூழலிலும் திறக்கப்படாது என உறுதியுடம் தெரிவித்து கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
திமுக ஆட்சி அமைந்த பிறகு நச்சு ஆலையான ஸ்டெர்லைட் ஆலை எப்போதும், எந்த சூழலிலும் திறக்கப்படாது என உறுதியுடம் தெரிவித்து கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகவும், இந்த முடிவு  தற்காலிகமானது தான் என்றும் அவர் குறிப்பிட்டார். 





Next Story

மேலும் செய்திகள்