ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் : தமிழக அரசு இயக்க அனுமதிக்கக்கூடாது - வேதாந்தா, கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்

ஆக்சிஜன் உற்பத்திக்காக, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீண்டும், நாளை விசாரணைக்கு வர உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் : தமிழக அரசு இயக்க அனுமதிக்கக்கூடாது - வேதாந்தா, கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்
x
ஆக்சிஜன் உற்பத்திக்காக, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு மீண்டும், நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் கூடுதல் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அதில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தை தமிழக அரசு இயக்க அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்