கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை; கைவிரிக்கும் மருத்துவமனைகள் - மே 1க்கு பின் நிலை என்ன?

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை சங்கராபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையகளில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை;  கைவிரிக்கும் மருத்துவமனைகள் - மே 1க்கு பின் நிலை என்ன?
x
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை சங்கராபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையகளில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சுல்தான் பேட்டை பகுதியில் 45 வயதிற்கு மேற்பட்டோர் 30 ஆயிரம் பேர் உள்ளனர். ஆனால் இதுவரை ஆயிரத்து 450 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.தற்போது 150 டோஸ் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. வருகிறது மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்த வந்தால் பெரும் பற்றாக்குறை ஏற்படும் என மருத்துவர்கள்  தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்