மகன் வாங்கிய ரூ.10 லட்சம் கடன்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி - மன உளைச்சலில் உயிரை விட்ட தந்தை
ஸ்ரீபெரும்புதூர் அருகே மகன் வாங்கிய கடனுக்காக கடன் கொடுத்தவர்கள் தந்த மன உளைச்சலால் 70 வயதான தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே மகன் வாங்கிய கடனுக்காக கடன் கொடுத்தவர்கள் தந்த மன உளைச்சலால் 70 வயதான தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story