விவசாயி வெட்டிக் கொலை; "அரசியல் முன்விரோதம், கொலைக்கு காரணமா?" - எஸ்.பி. நேரில் விசாரணை
சிவகங்கை மாவட்டம் அதிகரை கிராமத்த்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் அதிகரை கிராமத்த்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். நேற்று இரவு வீட்டில் இருந்து 10.30 மணி அளவில் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கே பதுங்கி இருந்த மர்ம நபர்கள் அவரை ஓட ஓட வெட்டிக் கொலை கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Next Story