மதுரையில் கொரோனா 2-வது அலை தீவிரம் - குடும்பம் குடும்பமாக தாக்கும் கொரோனா

மதுரை கோமதிபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் கொரோனா 2-வது அலை தீவிரம் - குடும்பம் குடும்பமாக தாக்கும் கொரோனா
x
மதுரை கோமதிபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோமதிபுரத்தில் 64 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவரின் குடும்பத்தினருக்கு நடத்திய சோதனையில், 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோமதிபுரம் பகுதியை தகரத்தால் அடைத்து, கிருமி நாசினியை தெளித்தும், கபசூர குடிநீர் வழங்கும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் குடும்பம் குடும்பமாக கொரோனா தாக்கி வருவதால், மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்