12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு - சமூக இடைவெளியுடன் மாணவிகள் பங்கேற்பு

திருப்பூரில் சமூக இடைவெளியுடன் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது.
12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு - சமூக இடைவெளியுடன் மாணவிகள் பங்கேற்பு
x
திருப்பூரில் சமூக இடைவெளியுடன் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் பாடங்களுக்கு செய்முறை தேர்வு, இன்று நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர்  மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்