கோட்டைமலை ஆற்றில் தண்ணீர் அதிகரிப்பு - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கோட்டைமலை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோட்டைமலை ஆற்றில் தண்ணீர் அதிகரிப்பு - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
x
கோட்டைமலை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கன மழையால் கோட்டைமலை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல அப்பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது.  இதனால் வனவிலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்