நகராட்சி அதிகாரி வீட்டில் 100 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி திருட்டு

புதுக்கோட்டை நகராட்சி அலுவலக தணிக்கை அலுவலர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
x
புதுக்கோட்டை நகராட்சி அலுவலக தணிக்கை அலுவலர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

புதுக்கோட்டை நகராட்சியில் தணிக்கை அலுவலராக பணியாற்றி வருபவர் பூரண வல்லி. இவர் தன் கணவருடன் வெளியூருக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்