தமிழகத்தில் கொரோனா 2வது அலை கைமீறிவிட்டதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்

கொரோனாவின் இராண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
x
கொரோனாவின் இராண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார். அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில், நீதிமன்றங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் உள்ளதா என தலைமை நீதிபதி விளக்கம் கோரினார். அப்போது கொரோனாவின் இராண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக கூறிய அரசு தலைமை வழக்கறிஞர், நீதிமன்ற கட்டுபாடுகள் குறித்து சுகாதாரத் துறை செயலாளர் விளக்கம் அளிப்பார் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்