பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி திறப்பு - ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.
பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி திறப்பு - ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
x
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், மேலக்காவேரி, திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், முதியோர், இளைஞர்கள், சிறுவர்கள் நோன்பு கஞ்சி அருந்தினர். தமிழக அரசின் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி, பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.




Next Story

மேலும் செய்திகள்