துண்டுபிரசுரம் அளித்து கொரோனா விழிப்புணர்வு - சமூக நல ஆர்வலர்கள் முன்னெடுப்பு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் சமூக நல ஆர்வலர் கூட்டமைப்பின் சார்பாக கொரோனா பரவலை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
துண்டுபிரசுரம் அளித்து கொரோனா விழிப்புணர்வு - சமூக நல ஆர்வலர்கள் முன்னெடுப்பு
x
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சமூக நல ஆர்வலர் கூட்டமைப்பின் சார்பாக கொரோனா பரவலை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளன. இந்நிலையில், பொதுமக்களிடையே கொரோனா தொற்று குறித்தும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. இதன்போது முகக்கவசம் அணிவது, கட்டுப்பாடுகள் குறித்து ஒலிபெருக்கி மற்றும் துண்டுபிரசுரம் மூலம் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. 



Next Story

மேலும் செய்திகள்