புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்
x
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா ஓய்வு பெற்ற நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுசில் சந்திராவை நியமித்த நிலையில், இன்று அவர் பொறுப்பேற்க உள்ளார். தேர்தல் ஆணையத்தில் நியமிக்கப்படுவதற்கு முன்பு, சுசில் சந்திரா, மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவராக இருந்தார். இந்நிலையில், உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 2022 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்